சென்னை: சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றி அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கான நேரம் முடிந்துள்ள நிலையில் வாக்குச்சாவடியை கைப்பற்றி அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.